vendredi 31 décembre 2010

கனல் கண்ணனிடம் உதவி கேட்ட ஏ. ஆர். முருகதாஸ்!!!

சமிபத்தில் நடந்த சங்கரன் கோவில் இசை வெளியிட்டு விழாவில் ஏ. ஆர். முருகதாஸ் கூறினர் : "தான் கனல் கண்ணனிடம் ஒரு உதவி கேட்டாரம். விஜய்க்காக ஒரு action  கதை வைத்திருக்கிறேன் அதை நான் விஜயிடம் சொல்ல வேண்டும் அதற்கு நீங்கள் தான் உதவி பண்ண வேண்டும் என்று.அதன் பின் கனல் கண்ணனிடம் கதை சொன்னாரம் ஏ. ஆர். முருகதாஸ்.அந்த கதையை கேட்ட கனல் கண்ணன் oh கதை நன்றாக இருக்கு என்று சொன்னாரம்.இதை பற்றி விஜயிடம் பேச்சு வரத்தை நடந்ததாம்.ஆனால் விஜய் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அதை பண்ண முடியாமல் போய் விட்டதாக சொன்னார் ஏ. ஆர். முருகதாஸ்".அப்ப வெகு விரைவில் விஜய் -  ஏ. ஆர். முருகதாஸ் கூட்டனி வரும் என எதிர் பார்க்கலாம்.விஜய் ரசிகர்கள் ஆகிய நாங்கள் விஜய்க்கு இந்த ஆண்டு நன்றாக அமையா வேண்டும் என்று இறைவனை பிரத்திப்போம். 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...