vendredi 25 mars 2011

பொன்னியின் செல்வன் நாவல் படிக்கும் மீனா


பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
அவரை தொடர்ந்து இந்த ஐந்து பாகங்களையும் வாங்கிவரச் செய்து படித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை மீனாவும்.
ஒருவேளை மீனா இந்த படத்தில் நடிக்கப் போகிறாரோ?  என்று கேட்டால் இல்லவே இல்லையாம்.
மணிரத்னம் சார் ஒரு கதையை படமாக்குறார்னா அது எவ்வளவு நல்ல கதையா இருக்கும். அதை நாமும் படிக்கணும் என்ற ஆர்வத்தினால்தான் இப்படி செய்தாராம்.
குடும்பம், குழந்தை என்று வந்த பிறகு படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறதாம் அவருக்கு. அதை நல்ல புத்தகங்களை படிக்க செலவிட வேண்டும் என்பதும் மீனாவின் கொள்கையாம்.




Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...